செவ்வாய், 18 மே, 2010

சேர சோழ பாண்டியனின் சேனைகள் நாம்
சோர்வு எங்கள் வாழ்வினிலே வந்ததிலை
சாய்ந்து சற்று நிற்கின்றோம்
சழைத்து நாங்கள் போகவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக